ShareChat
click to see wallet page
search
உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவர் மீதும் தண்டனையை நடைமுறைப்படுத்துவது. ‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் புதல்வி ஃபாத்திமாவே இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்’ என்றார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) (புகாரி: 6787) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐீ அவர்கள் கூறினார்கள்  முஹம்மது நபி உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ZZ ظ5! மக்கள் தண்டனையை உயர்ந்தவர்களை எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர் அறிவிப்பாளர் : ஆயிஷா (லி) புகாரி 6787 ` " ஐீ அவர்கள் கூறினார்கள்  முஹம்மது நபி உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ZZ ظ5! மக்கள் தண்டனையை உயர்ந்தவர்களை எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர் அறிவிப்பாளர் : ஆயிஷா (லி) புகாரி 6787 ` - ShareChat