ஒருத்தங்க பேசலைன்னு இருக்கிற எல்லோர்கிட்டையும் பேசாம இருப்போம்.ஆனா அந்த ஒருத்தவங்க எல்லோரிடமும் பேசிட்டு இருப்பாங்க... ஒருத்தங்க கோவமா இருக்கிறாங்கன்னு எல்லோரிடமும் கோவமா இருப்போம்.ஆனா அந்த ஒருத்தவங்க சந்தோஷமாக இருப்பாங்க... ஒருத்தங்க உதாசீனப் படுத்திட்டாங்கன்னு இருக்கிற எல்லோரையும் உதாசீனப்படுத்துவோம். ஆனா அந்த ஒருத்தங்க எல்லாரிடமும் சேர்ந்திருப்பாங்க... ஒருத்தங்க வேணாம் சொல்லிட்டாங்கன்னு இருக்கிற எல்லோரையும் வெறுப்போம். ஆனா அந்த ஒருத்தங்க இருக்கிற எல்லோரையும் நேசிப்பாங்க... ஒருத்தங்க கண்டுக்க மாட்டேங்குறாங்களேன்னு தூங்க மாட்டோம். ஆனா அந்த ஒருத்தங்க நிம்மதியா தூங்குவாங்க... இப்படி எல்லாமே ஒருத்தவங்களுக்காக ஒருத்தங்களுக்காகன்னு உசிரைக் கொடுப்போம்.ஆனா அந்த ஒருத்தங்க மதிக்கக் கூட மாட்டாங்க... அவங்க தான் உலகம்ன்னு உருகி அன்புக்கு ஏங்குவோம். ஆனா அந்த ஒருத்தங்க உங்களை எல்லாம் இந்த உலகத்துல ஒரு ஆளே இல்லைன்னு ஈசியா முடிச்சுக்குவாங்க... அவங்களுக்காக எது வேணா‌ என்ன வேணா செஞ்சியிருப்போம். ஆனா அவங்க ஒண்ணு கூட செஞ்சியிருக்க மாட்டாங்க... கவனிச்சுப் பாருங்க...!!! ☺️☺️ #🌹Thursday thought✨️ #🌸Happy Thursday #thursday சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤔புதிய சிந்தனைகள்
10 shares

More like this