ShareChat
click to see wallet page
search
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 வெற்றிக்கு வெறும் எண்ணங்களோ நல்ல நோக்கங்களோ போதாது, செயலும் முயற்சியும் அவசியம். நோக்கமும், செயலும், விடாமுயற்சியும் காரண காரிய விதியின் வழிகாட்டுதலுடன் ஒன்றிணையும்போது தான் உண்மையான மாற்றம் நிகழ்கிறது. வெறும் எண்ணங்களைக் கொண்டிருப்பதோ அல்லது நல்ல மனிதராக இருப்பதோ வெற்றியை உறுதி செய்துவிடாது; ஒருவர் தொடர்ச்சியான முயற்சியிலும் செயலிலும் ஈடுபட வேண்டும். சரியான நேரத்தில், சரியான அளவில் எடுக்கப்படும் சிறிய, திட்டமிட்ட செயல்களாலேயே வாழ்க்கை முன்னேறுகிறது.
நலம் வாழ - சிறியவிதை மண்ணில் போடப்பட்டதும் அது பெரிய ஆலமரமாக மாறும் என யாரும் உறுதி சொல்ல முடியாது. அது வளருமா இல்லையா என்பது மண்ணின் நிலை நீர் பராமரிப்பு இவை எல்லாவற்றின் மீதே இருக்கிறது அதே போல உன் எண்ணங்கள் மட்டும் போதாது. எண்ணம் செயல் முயற்சி. இந்த மூன்றும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் நடக்கும் பிரபஞ்சம் என்பது மந்திரம் அல்ல நீ முயற்சி செய்யாத இடத்தில் அது அதிசயம் செய்யாது நீ தினமும் செய்யும் சிறு செயல்களே உனக்கான ருவாக்கும் நீதாமதம் செய்தால் வாய்ப்புகளை உ பிரபஞ்சமும் அமைதியாக காத்திருக்கும் Giah கர்மா என்றால் தண்டனை கிடையாது . அது காரண விளைவு விதி. நீஉழைப்பை தவிர்த்தால் விளைவும் வராது நீதவறாக நடந்தால் அதற்கான விளைவு மற்றொரு வடிவில் உன்னைத் தேடி வரும் அதாவது நல்ல மனிதராக இருப்பது மட்டும் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல! சரியான நேரத்தில். சரியான செயலை.. சரியான அளவில்.. செய்வதே வாழ்க்கையை முன்னே நகர்த்தும் உன் எண்ணங்களைநம்பு ஆனால் அதில் நின்றுவிடாதே செயலில் இறங்கு தினமும் ஒரு சிறு முன்னேற்றம் செய் அப்போதுதான் பிரபஞ்சம் துணை நிற்கும் கர்மாஉன் பக்கம் சாயும் இது கனவு அல்ல.. இது வாழ்க்கையின் உண்மை.. சிறியவிதை மண்ணில் போடப்பட்டதும் அது பெரிய ஆலமரமாக மாறும் என யாரும் உறுதி சொல்ல முடியாது. அது வளருமா இல்லையா என்பது மண்ணின் நிலை நீர் பராமரிப்பு இவை எல்லாவற்றின் மீதே இருக்கிறது அதே போல உன் எண்ணங்கள் மட்டும் போதாது. எண்ணம் செயல் முயற்சி. இந்த மூன்றும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் நடக்கும் பிரபஞ்சம் என்பது மந்திரம் அல்ல நீ முயற்சி செய்யாத இடத்தில் அது அதிசயம் செய்யாது நீ தினமும் செய்யும் சிறு செயல்களே உனக்கான ருவாக்கும் நீதாமதம் செய்தால் வாய்ப்புகளை உ பிரபஞ்சமும் அமைதியாக காத்திருக்கும் Giah கர்மா என்றால் தண்டனை கிடையாது . அது காரண விளைவு விதி. நீஉழைப்பை தவிர்த்தால் விளைவும் வராது நீதவறாக நடந்தால் அதற்கான விளைவு மற்றொரு வடிவில் உன்னைத் தேடி வரும் அதாவது நல்ல மனிதராக இருப்பது மட்டும் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல! சரியான நேரத்தில். சரியான செயலை.. சரியான அளவில்.. செய்வதே வாழ்க்கையை முன்னே நகர்த்தும் உன் எண்ணங்களைநம்பு ஆனால் அதில் நின்றுவிடாதே செயலில் இறங்கு தினமும் ஒரு சிறு முன்னேற்றம் செய் அப்போதுதான் பிரபஞ்சம் துணை நிற்கும் கர்மாஉன் பக்கம் சாயும் இது கனவு அல்ல.. இது வாழ்க்கையின் உண்மை.. - ShareChat