இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரு துளிகளையும்,
இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. "
(அவ்விரு துளிகள்:)
1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.
2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.
(அவ்விரு அடையாளங்கள்:)
1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.
2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.
அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி)
[திர்மிதி: 1669]
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ததிர்மிதி: 1669] றைத்தூதர் முஹம்மது நபி ஐீ அவர்கள் கூறினார்கள்: துளிகளையும், இரு (Ih அடையாளங்களையும் விட அல்லாஹ்வத்கு மிகவும் பிடித்தமானவை எதுவும் இல்லை. அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி ததிர்மிதி: 1669] றைத்தூதர் முஹம்மது நபி ஐீ அவர்கள் கூறினார்கள்: துளிகளையும், இரு (Ih அடையாளங்களையும் விட அல்லாஹ்வத்கு மிகவும் பிடித்தமானவை எதுவும் இல்லை. அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ததிர்மிதி: 1669] றைத்தூதர் முஹம்மது நபி ஐீ அவர்கள் கூறினார்கள்: துளிகளையும், இரு (Ih அடையாளங்களையும் விட அல்லாஹ்வத்கு மிகவும் பிடித்தமானவை எதுவும் இல்லை. அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி ததிர்மிதி: 1669] றைத்தூதர் முஹம்மது நபி ஐீ அவர்கள் கூறினார்கள்: துளிகளையும், இரு (Ih அடையாளங்களையும் விட அல்லாஹ்வத்கு மிகவும் பிடித்தமானவை எதுவும் இல்லை. அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_251683_124c9896_1768153249114_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=114_sc.jpg)

