ShareChat
click to see wallet page
search
#iyarkkay maruthuvam. நோய் குணமாக... *எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். *வாயுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சுக்கு கருப்பட்டியில் மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சி குடித்தால் உடல் சோர்வு நீங்கும். *துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து, அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்..... 🟨🟨. 👇. 🟥🟥 *அன்புடன்* *நெல்லை* *MK* 🟨🟨. 👆. 🟥🟥
iyarkkay maruthuvam. - M M - ShareChat