*இன்றைய நாள் சிந்தனை*
🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼
*⚜️அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்.!⚜️*
இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது.
துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார்.
அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள்.
ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார்.
அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன.
துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள்.
நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு
வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”.
இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும், இயேசுமீது யாயிர் கொண்டிருந்த நம்பிக்யையும். அச்சம், கலக்கம், துயரம், அழுகை, ஓலம், புலம்பல், அமளி... போன்றவை இறைநம்பிக்கையின் எதிரிகள். இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு, “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார்.
நமது வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்புகள் வந்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடாமல், நம்பிக்கையுடன் வாழ்வோம்.
*✝️மன்றாடுவோமாக:🛐*
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கின்ற அச்சம், அவமானம், கலக்கம், குழப்பம், துயரம், சாவு போன்ற வேளைகளில் நம்பிக்கை இழந்துவிடாமல், உம்மைப் பற்றிக்கொள்ளும் அருள்தாரும்,
ஆமென். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
![⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 03 பிப்ரவரி 2026, செவ்வாய் குழித்துறை மறைமாவட்டம் பொதுக்காலம் 4-ஆம் வாரம் dsaelruu WUHWA மலா 381-4| 2: 22-40. 06 அஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும் திபா 86:1 வாழ்க்கை பயணத்தில் பொறுமை காத்து நம்பிக்கை இழக்காமல் வாழ்வோம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு குணப்படுத்தும் இரண்டு நிகழ்வுகளை பார்க்கின்றோம் இயசுவின் மேல் நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்குடைய பெண்ணிடமும் , ] யாயரிடமும் ` தன் மகளுக்காக மான்றாடிய தொழுகை கூட தலைவராகிய எல்லை கடந்த பொறுமை நேப்பதை பார்க்கின்றோம் , But be doers of the word | இத்தப்போக்குடைய பெண் 12 ஆண்டுகள் அவதிப்பட்டார் என்பது எளிதானது அல் அதிலும் குறிப்பாக and not hearers onlyy deceivins yourselves ள்ளதை எல்லாம் நலம் பெறுவதற்காக அத்தனை ஆண்டுகள் செலவைழித்து இருக்கின்றார் ` SuL ' அந்தக் கூட்டத்தில் இயசுவை சந்தித்து பேச முடியாது என்று தன்றிலை அறிந்தும் அவரது ஆடையின் பெற்று விடவேண்டும் என்கின்ற அளவுக்கு பொறுமை காத்தார் அவரது விழும்பை தொட்டாவது நலம் வளது நம்பிக்கையும் பொறுமையும் போது ஆபையில் என்ன இருக்கின்றது என்று பலர் எண்ற இறைவார்த்தையை னம் அவளுக்கு நலம் கொடுத்தது ` கேட்கிறவா்களாக மட்டும் அருந்து CLLETE பாயீரின் மகளை இயேசு குணப்படுத்த செல்வதற்கு தாமதமானதால் அவள் இறந்து கூரிய உங்களை தருணத்திலும் அவர் பொறுமையோடு எதுவும் பேசாமல் நம்பிக்கையோடு இருக்கின்றார் அந்தப் ஏமாற்றிக் பொறுமையுன் கூடிய நம்பிக்கை அவருடைய மகளுக்கு மீண்டும் கொடுத்தது இந்தநிகழ்வுகள் ` உபிர் கொள்ன நாமும் பொறுமையோடு நம்பிக்கையுடன் வாழ்வில் செயல்படுகின்ற போது பெரிய மாற்றங்கள் ` வேண்பாம் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றது ` அதன்படி நடக்கிறவாகளாகவம் நினைத்ததுநடக்காத போது பொறுமை இழக்கின்றோமாி அல்தைு நாம் நம்முடைய ாழ்வில் இருங்கள் பொறுமையுடன் கூடிய நம்பிக்கையால் நினைத்ததை மீண்டும் பெறுகின்றோமாி சிந்திப்போம் ` @ತeCಹlll 1 22 அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையோடு வேண்டுவதை பெற்றுக்கொள்ள பொறுமையோடு காத்திருக்க நல்மனதை தாரும் ஆமென் ` அருட்பணி அருள் வினவு Del Vouupecomuhenaruyimedia Wwuhenanvicommunicationsin ٥٧ ٥ 6 ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 03 பிப்ரவரி 2026, செவ்வாய் குழித்துறை மறைமாவட்டம் பொதுக்காலம் 4-ஆம் வாரம் dsaelruu WUHWA மலா 381-4| 2: 22-40. 06 அஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும் திபா 86:1 வாழ்க்கை பயணத்தில் பொறுமை காத்து நம்பிக்கை இழக்காமல் வாழ்வோம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு குணப்படுத்தும் இரண்டு நிகழ்வுகளை பார்க்கின்றோம் இயசுவின் மேல் நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்குடைய பெண்ணிடமும் , ] யாயரிடமும் ` தன் மகளுக்காக மான்றாடிய தொழுகை கூட தலைவராகிய எல்லை கடந்த பொறுமை நேப்பதை பார்க்கின்றோம் , But be doers of the word | இத்தப்போக்குடைய பெண் 12 ஆண்டுகள் அவதிப்பட்டார் என்பது எளிதானது அல் அதிலும் குறிப்பாக and not hearers onlyy deceivins yourselves ள்ளதை எல்லாம் நலம் பெறுவதற்காக அத்தனை ஆண்டுகள் செலவைழித்து இருக்கின்றார் ` SuL ' அந்தக் கூட்டத்தில் இயசுவை சந்தித்து பேச முடியாது என்று தன்றிலை அறிந்தும் அவரது ஆடையின் பெற்று விடவேண்டும் என்கின்ற அளவுக்கு பொறுமை காத்தார் அவரது விழும்பை தொட்டாவது நலம் வளது நம்பிக்கையும் பொறுமையும் போது ஆபையில் என்ன இருக்கின்றது என்று பலர் எண்ற இறைவார்த்தையை னம் அவளுக்கு நலம் கொடுத்தது ` கேட்கிறவா்களாக மட்டும் அருந்து CLLETE பாயீரின் மகளை இயேசு குணப்படுத்த செல்வதற்கு தாமதமானதால் அவள் இறந்து கூரிய உங்களை தருணத்திலும் அவர் பொறுமையோடு எதுவும் பேசாமல் நம்பிக்கையோடு இருக்கின்றார் அந்தப் ஏமாற்றிக் பொறுமையுன் கூடிய நம்பிக்கை அவருடைய மகளுக்கு மீண்டும் கொடுத்தது இந்தநிகழ்வுகள் ` உபிர் கொள்ன நாமும் பொறுமையோடு நம்பிக்கையுடன் வாழ்வில் செயல்படுகின்ற போது பெரிய மாற்றங்கள் ` வேண்பாம் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றது ` அதன்படி நடக்கிறவாகளாகவம் நினைத்ததுநடக்காத போது பொறுமை இழக்கின்றோமாி அல்தைு நாம் நம்முடைய ாழ்வில் இருங்கள் பொறுமையுடன் கூடிய நம்பிக்கையால் நினைத்ததை மீண்டும் பெறுகின்றோமாி சிந்திப்போம் ` @ತeCಹlll 1 22 அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையோடு வேண்டுவதை பெற்றுக்கொள்ள பொறுமையோடு காத்திருக்க நல்மனதை தாரும் ஆமென் ` அருட்பணி அருள் வினவு Del Vouupecomuhenaruyimedia Wwuhenanvicommunicationsin ٥٧ ٥ 6 - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 03 பிப்ரவரி 2026, செவ்வாய் குழித்துறை மறைமாவட்டம் பொதுக்காலம் 4-ஆம் வாரம் dsaelruu WUHWA மலா 381-4| 2: 22-40. 06 அஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும் திபா 86:1 வாழ்க்கை பயணத்தில் பொறுமை காத்து நம்பிக்கை இழக்காமல் வாழ்வோம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு குணப்படுத்தும் இரண்டு நிகழ்வுகளை பார்க்கின்றோம் இயசுவின் மேல் நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்குடைய பெண்ணிடமும் , ] யாயரிடமும் ` தன் மகளுக்காக மான்றாடிய தொழுகை கூட தலைவராகிய எல்லை கடந்த பொறுமை நேப்பதை பார்க்கின்றோம் , But be doers of the word | இத்தப்போக்குடைய பெண் 12 ஆண்டுகள் அவதிப்பட்டார் என்பது எளிதானது அல் அதிலும் குறிப்பாக and not hearers onlyy deceivins yourselves ள்ளதை எல்லாம் நலம் பெறுவதற்காக அத்தனை ஆண்டுகள் செலவைழித்து இருக்கின்றார் ` SuL ' அந்தக் கூட்டத்தில் இயசுவை சந்தித்து பேச முடியாது என்று தன்றிலை அறிந்தும் அவரது ஆடையின் பெற்று விடவேண்டும் என்கின்ற அளவுக்கு பொறுமை காத்தார் அவரது விழும்பை தொட்டாவது நலம் வளது நம்பிக்கையும் பொறுமையும் போது ஆபையில் என்ன இருக்கின்றது என்று பலர் எண்ற இறைவார்த்தையை னம் அவளுக்கு நலம் கொடுத்தது ` கேட்கிறவா்களாக மட்டும் அருந்து CLLETE பாயீரின் மகளை இயேசு குணப்படுத்த செல்வதற்கு தாமதமானதால் அவள் இறந்து கூரிய உங்களை தருணத்திலும் அவர் பொறுமையோடு எதுவும் பேசாமல் நம்பிக்கையோடு இருக்கின்றார் அந்தப் ஏமாற்றிக் பொறுமையுன் கூடிய நம்பிக்கை அவருடைய மகளுக்கு மீண்டும் கொடுத்தது இந்தநிகழ்வுகள் ` உபிர் கொள்ன நாமும் பொறுமையோடு நம்பிக்கையுடன் வாழ்வில் செயல்படுகின்ற போது பெரிய மாற்றங்கள் ` வேண்பாம் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றது ` அதன்படி நடக்கிறவாகளாகவம் நினைத்ததுநடக்காத போது பொறுமை இழக்கின்றோமாி அல்தைு நாம் நம்முடைய ாழ்வில் இருங்கள் பொறுமையுடன் கூடிய நம்பிக்கையால் நினைத்ததை மீண்டும் பெறுகின்றோமாி சிந்திப்போம் ` @ತeCಹlll 1 22 அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையோடு வேண்டுவதை பெற்றுக்கொள்ள பொறுமையோடு காத்திருக்க நல்மனதை தாரும் ஆமென் ` அருட்பணி அருள் வினவு Del Vouupecomuhenaruyimedia Wwuhenanvicommunicationsin ٥٧ ٥ 6 ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 03 பிப்ரவரி 2026, செவ்வாய் குழித்துறை மறைமாவட்டம் பொதுக்காலம் 4-ஆம் வாரம் dsaelruu WUHWA மலா 381-4| 2: 22-40. 06 அஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும் திபா 86:1 வாழ்க்கை பயணத்தில் பொறுமை காத்து நம்பிக்கை இழக்காமல் வாழ்வோம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு குணப்படுத்தும் இரண்டு நிகழ்வுகளை பார்க்கின்றோம் இயசுவின் மேல் நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்குடைய பெண்ணிடமும் , ] யாயரிடமும் ` தன் மகளுக்காக மான்றாடிய தொழுகை கூட தலைவராகிய எல்லை கடந்த பொறுமை நேப்பதை பார்க்கின்றோம் , But be doers of the word | இத்தப்போக்குடைய பெண் 12 ஆண்டுகள் அவதிப்பட்டார் என்பது எளிதானது அல் அதிலும் குறிப்பாக and not hearers onlyy deceivins yourselves ள்ளதை எல்லாம் நலம் பெறுவதற்காக அத்தனை ஆண்டுகள் செலவைழித்து இருக்கின்றார் ` SuL ' அந்தக் கூட்டத்தில் இயசுவை சந்தித்து பேச முடியாது என்று தன்றிலை அறிந்தும் அவரது ஆடையின் பெற்று விடவேண்டும் என்கின்ற அளவுக்கு பொறுமை காத்தார் அவரது விழும்பை தொட்டாவது நலம் வளது நம்பிக்கையும் பொறுமையும் போது ஆபையில் என்ன இருக்கின்றது என்று பலர் எண்ற இறைவார்த்தையை னம் அவளுக்கு நலம் கொடுத்தது ` கேட்கிறவா்களாக மட்டும் அருந்து CLLETE பாயீரின் மகளை இயேசு குணப்படுத்த செல்வதற்கு தாமதமானதால் அவள் இறந்து கூரிய உங்களை தருணத்திலும் அவர் பொறுமையோடு எதுவும் பேசாமல் நம்பிக்கையோடு இருக்கின்றார் அந்தப் ஏமாற்றிக் பொறுமையுன் கூடிய நம்பிக்கை அவருடைய மகளுக்கு மீண்டும் கொடுத்தது இந்தநிகழ்வுகள் ` உபிர் கொள்ன நாமும் பொறுமையோடு நம்பிக்கையுடன் வாழ்வில் செயல்படுகின்ற போது பெரிய மாற்றங்கள் ` வேண்பாம் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றது ` அதன்படி நடக்கிறவாகளாகவம் நினைத்ததுநடக்காத போது பொறுமை இழக்கின்றோமாி அல்தைு நாம் நம்முடைய ாழ்வில் இருங்கள் பொறுமையுடன் கூடிய நம்பிக்கையால் நினைத்ததை மீண்டும் பெறுகின்றோமாி சிந்திப்போம் ` @ತeCಹlll 1 22 அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையோடு வேண்டுவதை பெற்றுக்கொள்ள பொறுமையோடு காத்திருக்க நல்மனதை தாரும் ஆமென் ` அருட்பணி அருள் வினவு Del Vouupecomuhenaruyimedia Wwuhenanvicommunicationsin ٥٧ ٥ 6 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_165595_30e79e92_1770086163996_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=996_sc.jpg)

