தண்டனை கெடைக்குதா இல்லையா?
கர்மா வேலை செஞ்சே தீரும். அடுத்தவன் காச ஏமாத்துறவன் இன்னிக்கு நல்லாருப்பான். ஆனா நாளைக்கு?
ஹாஸ்பிட்டலுக்கு ஓடும்போது தெரியும்.
கர்மா இத தான் செய்யும். எல்லா அயோ*கியத்தனத்தையும் செஞ்சிட்டு சாமிய புடிச்சா?.
கர்மாவுக்கு பயந்து தான் ஆகனும் எவ்ளோ பெரிய பு*ங்கியா இருந்தாலும்.
கலிகாலத்த நான் மதிப்பேன் ஏன்னா உடனே உடனே கேக்கும்.
பேராசை பெரு நஷ்டம். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டா உன் பொருளு ந*கிட்டு போயிடும்.
#జై శ్రీ వారాహి దేవి నమో నమః #🙏 jai varahi Mataa 🙏 #karma #karmaphalam #🗣️జీవిత సత్యం


