ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருஎம்பாவை #திருவெம்பாவை #பதிகம்_07 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 08 000 கோழிசிலம்பச்சிலம்புங்குருகெங்கும் இயம்பஇயம்பும்வெண்சங்கெங்கும் ஏழில் கேழில்பரஞ்சோதி கேழில்பரங்கருணை கேழில்விழுப்பொருள்கள்பாடினோம் கேட்டிலையோோ மோவாயதிறவாயீர  வாழிஈதென்னஇ க்க ஆழியான்அன்புடைமைஆமாறும் இவ்வாறோ ஊழிமுதல்வனாயீநின்ற ஒருவனை ஏழைபங் காளனையேபாடேலோர்எம்பாவாய மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : கோழி கூவ எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை முறையில் எழுப்பும்; வாத்தியங்கள் 610l608 இசைக்க எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும் ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை  நாங்கள் பாடினோம் அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக. எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 08 000 கோழிசிலம்பச்சிலம்புங்குருகெங்கும் இயம்பஇயம்பும்வெண்சங்கெங்கும் ஏழில் கேழில்பரஞ்சோதி கேழில்பரங்கருணை கேழில்விழுப்பொருள்கள்பாடினோம் கேட்டிலையோோ மோவாயதிறவாயீர  வாழிஈதென்னஇ க்க ஆழியான்அன்புடைமைஆமாறும் இவ்வாறோ ஊழிமுதல்வனாயீநின்ற ஒருவனை ஏழைபங் காளனையேபாடேலோர்எம்பாவாய மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : கோழி கூவ எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை முறையில் எழுப்பும்; வாத்தியங்கள் 610l608 இசைக்க எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும் ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை  நாங்கள் பாடினோம் அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக. - ShareChat