சிலம்பத்தில் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
* கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியைச் சேர்ந்த13 வயது மாணவன் அகமது அஜீஸ் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்தான்.
* நாகர்கோவில் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடந்த போட்டியில் கண் கட்டி 45 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் விளையாடி சாதனை நிகழ்த்தினான்.
* இந்த சாதனையை பாராட்டும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
* நிகழ்ச்சியில் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


