ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) (புகாரி: 5928) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ் (ரஹ்) அறிவித்தார்கள்: அனஸ் (ரலி) தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும் நறுமணப் பொருளை மறக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட நறுமணப் பொருளை மறுத்ததில்லை’ என்று கூறினார்கள். (புகாரி: 5929) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர் ஸஸல்) 8 அவர்களுக்கு அவர்களிடம் ருந்தவற்றிலேயே நல்ல  முடைய வாசனைப் மண ரவநன்னறந்தேந்த பொருளைநான் எந்த அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது. அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) புகாரி: 5923) றைத்தூதர் ஸஸல்) 8 அவர்களுக்கு அவர்களிடம் ருந்தவற்றிலேயே நல்ல  முடைய வாசனைப் மண ரவநன்னறந்தேந்த பொருளைநான் எந்த அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது. அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) புகாரி: 5923) - ShareChat