#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
காற்றில் மிதந்து வந்த
பூவாசம்
அருகில் எங்காவது
பூஞ்சோலை உள்ளதோ
கால் கொலுசொலி
கேட்கிறதே
பூந்தோட்டம் நடக்குமா
யோசிக்க
கடந்து போனாள் கால்
கொலுசோடு மாதவள்
எப்படி என நான் கேட்க
நான் சொன்னக் கவிதை
கேட்டு பூவையவள்
கவிதையாய் புன்னகை
பூத்தாள்


