ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 1904, நோன்பாளியின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறது. "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋


