ShareChat
click to see wallet page
search
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 1904, நோன்பாளியின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறது. "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - மாதம் சிறப்பு  நோன்பாளியின் ரமலான் நோன்பின் கூலி தரூபவன் ல்லாஹ் @ நோன்பைத் தவிர ஆதமுடைப மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! _ffllugূl;  நிச்சபமாக நோன்பு எனக்கு மமட்டுமேர உ என்று அதற்கு நானே கூலி கொடுப்பேன்! அல்லாஹ் கூறினான் மாதம் சிறப்பு  நோன்பாளியின் ரமலான் நோன்பின் கூலி தரூபவன் ல்லாஹ் @ நோன்பைத் தவிர ஆதமுடைப மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! _ffllugূl;  நிச்சபமாக நோன்பு எனக்கு மமட்டுமேர உ என்று அதற்கு நானே கூலி கொடுப்பேன்! அல்லாஹ் கூறினான் - ShareChat