ShareChat
click to see wallet page
search
#செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 திண்டுக்கல் மாவட்டம், ஆயுதப்படை நரகத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற "கலையுடன் காணும் பொங்கல்" திருவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் வழங்கினார். அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம்,மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலன் உள்ளனர்.
செய்திகள் - R 219 2077 90 N0' R 219 2077 90 N0' - ShareChat