ShareChat
click to see wallet page
search
ஒருவர் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்துவதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், ‘மக்களே! வணக்க வழிபாடுகளில் வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். எனவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்’ என்றார்கள். அறிவிப்பாளர்: அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) (புகாரி: 7159) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஈதர்றனார்மு  நப்ஸா்விர்சூதர் 'மக்களே! வணக்க வழிபாடுகளில் வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர் எனவே உங்களில் யார் ளுக்குத் தொழுகை மக்க நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் மூநதித்தடடும் பவெனிம் தொழிலகப அலுவல் உடையோரும் உள்ளனர் அறிவிப்பாளர் அபூ மஸ்வூத் அல்அன்சாரிருலி) புகாரி 7159 ஈதர்றனார்மு  நப்ஸா்விர்சூதர் 'மக்களே! வணக்க வழிபாடுகளில் வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர் எனவே உங்களில் யார் ளுக்குத் தொழுகை மக்க நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் மூநதித்தடடும் பவெனிம் தொழிலகப அலுவல் உடையோரும் உள்ளனர் அறிவிப்பாளர் அபூ மஸ்வூத் அல்அன்சாரிருலி) புகாரி 7159 - ShareChat