ShareChat
click to see wallet page
search
திப்பிலி பயன்கள்....... தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், திப்பிலியை பயன்படுத்தினால் உடனே சளி நீங்கும் இதனால், எந்தப் பக்க விளைவும் ஏற்படாது. மேலும் சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள நாள்பட்ட சளி அடைப்புகள் நீங்கி சுவாச புத்துணர்வு ஏற்படும். திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - திப்பிலி பயன்கள் தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் திப்பிலியை பயன்படுத்தினால் உடனேசளி தனால் எந்தப் பக்க நீங்கும் விளைவும் ஏற்படாது  மேலும் குழாயில் ஏற்பட்டுள்ள சுவாச நாள்பட்ட சளி அடைப்புகள்நீங்கி புத்துணர்வு ஏற்படும் சுவாச திப்பிலிப் பொடி கடுக்காய்ப் பொடி எடுத்துத் சம அளவாக தேன்விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு தொடர்ந்து மாதம் சாப்பிட்டுவர |606ض 3 நோய் குணமாகும் திப்பிலி பயன்கள் தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் திப்பிலியை பயன்படுத்தினால் உடனேசளி தனால் எந்தப் பக்க நீங்கும் விளைவும் ஏற்படாது  மேலும் குழாயில் ஏற்பட்டுள்ள சுவாச நாள்பட்ட சளி அடைப்புகள்நீங்கி புத்துணர்வு ஏற்படும் சுவாச திப்பிலிப் பொடி கடுக்காய்ப் பொடி எடுத்துத் சம அளவாக தேன்விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு தொடர்ந்து மாதம் சாப்பிட்டுவர |606ض 3 நோய் குணமாகும் - ShareChat