#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உன்னை பார்க்காத தருணங்களில்
அமைதியை இழக்கிறேன் என்பதை
உணர்கிறேன்
மீண்டும் உன்னை பார்க்கும்போது
பெரும் புயலில் சிக்கி மீண்ட படகாய் மீள்கிறேன்
எப்போதும் எதையோ எதிர்பார்க்கிறேன்
அது இப்பொழுதும் தொடர்வதை
எண்ணி வியக்கிறேன்


