ShareChat
click to see wallet page
search
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவன், தன் குறைகள் யாவும் நீங்கப் பெற்ற அளவில், பணிந்து நின்று கமண்டலத்தினின்றும் தீர்த்தத்தை வார்த்து, வேதங்களிலுள்ள மந்திரங்களைக் கொண்டு துதித்து வணங்கி, வாழ்த்திய அளவில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் திரிவிக்ரமனாகத் திருவவதாரம் ஏற்று இந்த உலகத்தை அளந்த காலத்தில், அந்த எம்பெருமானின் திருவடிகளை நஞ்சினை உண்டாவதால் கழுத்தில் உண்டான கறை காரணமாக நீலகண்டம் கொண்ட சிவபெருமானின் தலையில் அத்தீர்த்தம் விழுமாறு செய்தான். திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமாநுஜர் - கங்கை நூபுர கங்கை சிலம்பாறு) திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன்திருவந்தாதி (9 ) குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து மறைகொண்பமந்திரத்தால்வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான்சென்னிமேலேறக்கழுவினான் அண்டத்தான்சேவடியையாங்கு இனிய காலை வணக்கம் கங்கை நூபுர கங்கை சிலம்பாறு) திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன்திருவந்தாதி (9 ) குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து மறைகொண்பமந்திரத்தால்வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான்சென்னிமேலேறக்கழுவினான் அண்டத்தான்சேவடியையாங்கு இனிய காலை வணக்கம் - ShareChat