கடந்த 27 ஆம் தேதி வெளியிட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவிப்பு.
இதை எதிர்த்து குருசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
அரசுத் தரப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தவறு இருந்ததால் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மனுதாரர் தமிழில் 10 வினாக்கள் இடம்பெறும் என்ற அறிவித்த நிலையில் அவ்வாறு இடம் பெறவில்லை என்று கூறிய மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை விசாரித்த நீதி அரசர் புகழேந்தி
தேர்வு முடிவை திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு உத்தரவிட்டு இன்று விசாரணை.
அனைத்தும் அலங்கோலம். 😴😞 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📺வைரல் தகவல்🤩 #💪தி.மு.க


