#🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 ٤*
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَبْعِ، حَدَّثَنَا
هِشَامٌ، حَدَّثَنَا ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யாரேனும் ஒருவர் (நோன்பு நோற்றிருப்பதை) மறந்து உண்டாலோ அல்லது பருகினாலோ, அவர் தமது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வே அவருக்கு உண்ணக் கொடுத்து, பருகச் செய்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 1933


