ShareChat
click to see wallet page
search
முருகன் கோயிலுக்கு போயிருந்தேன். மதியம் கோயில் திறக்கலை. வெயிட்டிங்கில் இருந்த போது பக்கத்துல ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு.! கையில ரெண்டு பசங்க. சரியான சேட்டை. கழுத்துல கருகமணி மாலை. பாக்க பாயம்மா மாதிரி இருக்கு. பொட்டு & பூ இல்லை.! கோயில் திறந்ததும் அர்ச்சனைக்கு பேர் கேக்கும் போது பேரை சொல்லாம வீட்டுகாரரை கூப்பிடுது. வந்த ஆள் பேர் ராஜேஸ், சமீமா பீவீன்னு பேர் சொல்றாரு. பூசாரி உட்பட யாருமே வித்தியாசமா பாக்கலை.! செல்லை நோண்டுன புருசனை ஆராதனையின் போது சாமிய பாருங்கன்னு சொல்லுது. ஆனா கடைசிவரை திருநீறை நெத்தியில வைக்கவே இல்லை.! லவ் மேரேஜா இருக்கனும். அவரவர் மதத்தில் அவரவர்கள் வாழ்கிறார்கள். பிறந்த பசங்க முஸ்லீம் வீட்டிலும் & இந்து வீட்டிலும்தான் வாழ்கிறார்கள். #பம்பாய் படத்து கதைய சொல்றான்.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat