ShareChat
click to see wallet page
search
இந்த "பூ" பெயர் "நித்ய கல்யாணி " சுடுகாட்டு," பூ" என்று கூட அழைப்பார்கள்....... இந்த பூவின் மருத்துவ குணம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. "சுகருக்கு " சிறந்த மருந்து என பலருக்கு தெரியும். இதற்கு இன்னொரு சிறப்பான குணமும் உண்டு. உடம்பு முழுக்க வலியாக இருந்தாலும் சரி, முதுகு வலியாக இருந்தாலும் 10 பூவை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒருடம்ளராக வற்ற காய்ச்சி ஆறவிட்டு குடித்து, ஒரு மணி நேரம்| படுத்து எழுந்தால் வலி பறந்திருக்கும்... #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹