🔱🙏🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏🔱
🙏இனிய சிவ காலை வணக்கம் 🙏
🍁இன்று பிரதோஷம் 🍁
🪷அனைவருக்கும் இனிய பிரதோஷ தின நல்வாழ்த்துக்கள் 🪷
🌸பெருகும்புனல் அண்ணாமலை
பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி
அணிவார்அது பருகிக்
கருகும்மிடறு உடையார்கமழ்
சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக்கு
உறுநோய்அடை யாவே.🌸
🪷பொருள் : -🪷
🌸பெருகும் புனலை யுடைய அண்ணாமலையார், கடலில் தோன்றிய நஞ்சைப் பருகும் வல்லமை உடையவர்; அந்த நஞ்சினைப் பருகியதன் விளைவாகக் கண்டம் கருமை நிறம் அடையப் பெற்றவர்; திருநீற்று மேனியர்; மணங்கமழும் சடையை உடையவர். அப்பெருமானுடைய திருவடியைப் போற்றி மனம் உருகி வழிபடும் அடியவர்களுக்கு பிறவி எடுக்கின்ற தன்மைத்தாகிய நோய் இல்லை. எத்தகைய பிணியும் இல்லை என உணர்த்துவதாயிற்று.🌸
🙏திருச்சிற்றம்பலம் 🙏 #✨பிரதோஷம்🕉️ #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்
00:58

