#sirappaana Eduthurayppu. நிமிர விடாமல் செய்யும் நபர்களை விட்டுத் தள்ளியே இருங்கள்!
உங்களின் வாய்ப்புக்கள் அவர்களால் தட்டிப் பறிக்கப்படலாம்!
உங்களின் வலிகள் அவர்களால் விமர்சிக்கப்படலாம்!
உங்களின் காலத்தை அவர்கள் வீணடிக்கலாம்!
உங்களின் இதழ்கடையோரே புன்னகையைக் கூட அவர்கள் பொசுக்கி விடலாம்!
உங்களின் அவமானங்கள் அவர்களால் மற்றவர்களுக்குப் பகிரப்படலாம்!
உங்களின் தோல்விகளை கண்டு அவர்கள் ஏளனம் செய்யும் போது...
எதற்கும் கலங்காமல் புன்னகையுடன் கடந்து விடுங்கள்! ஏனெனில்...
நீங்கள் வென்ற பின் உங்களின் முகம் பார்த்துப் பேச அவர்கள் தலை உயராது!
இந்த நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாய் அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்! 😊😊😊


