நண்பர்களே, இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதய தெய்வங்களோடு நான் செல்பி எடுப்பது போல்…" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த ஒருவர், "AI-ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவு தூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா சார்?" என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, "நண்பரே, மன்னிக்கவும். தப்புதான்" என பதிலளித்துள்ளார்.
இந்த AI பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து அரசியல் நையாண்டி அரசியல் நையாண்டி #அரசியல் நையாண்டி 😜🤪 ள்ளது. ##📰டிசம்பர் 22 முக்கிய தகவல்📺


