ShareChat
click to see wallet page
search
இதற்காக 50 மீட்டர் நீளமுள்ள மெல்லிய கருப்பு நிற பட்டுத் துணியைப் பயன்படுத்தியுள்ளார். அல்குர்ஆனின் வசனங்களை எழுதுவதற்கு சுமார் 1,500 மில்லி லிட்டர் தங்கம் மற்றும் வெள்ளி மைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பக்கமும் 29 × 33 செ.மீ அளவில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துர்க்கியேவின் 'தியானெட்' (Diyanet) அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட அல்குர்ஆன் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. பட்டு என்பது அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு புனிதமான பொருள் என்பதால், அதில் அல்குர்ஆனை எழுதுவது ஆன்மீக ரீதியாகவும் கலை ரீதியாகவும் ஒரு உன்னதமான முயற்சி என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவரது இந்த அரிய படைப்பு உலகெங்கிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது... #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ஓவியரும் கலை நிபுணருமானதுன்சாலே மெம்மத்சாதே (Tunzale Memmedzade) புனித அல்குர்ஆனை முழுமையாக பட்டுத்துணியில் எழுதி உலக சாதனை படைத்துள்ளார் சுமார் 33 வயதானஇவர் த்துறையில் இத்தகைய முயற்சியை மேற்கொண்ட முதல் முஸ்லிம்பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார் ந்தபிரம்மாண்டமானகலைப் படைப்பை உருவாக்க அவருக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ஓவியரும் கலை நிபுணருமானதுன்சாலே மெம்மத்சாதே (Tunzale Memmedzade) புனித அல்குர்ஆனை முழுமையாக பட்டுத்துணியில் எழுதி உலக சாதனை படைத்துள்ளார் சுமார் 33 வயதானஇவர் த்துறையில் இத்தகைய முயற்சியை மேற்கொண்ட முதல் முஸ்லிம்பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார் ந்தபிரம்மாண்டமானகலைப் படைப்பை உருவாக்க அவருக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. - ShareChat