_*வந்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவதே அற்புதம்*_
_*ஏனெனில் தேங்கி நிற்கும் குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதில் அழுக்கு தான் இருக்கும்.*_
_சின்ன ஒடையாக_
_இருந்தாலும் அந்த தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும்._
_*வாழ்க்கையில்*_
_*தோல்வி*_ _*வந்தாலும் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்றுவிடக்கூடாது.*_
_பலமுறை தோல்வி கண்டாலும் மனப்பதட்டம் வரும்_
_ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல் தான் இருக்கவேண்டும்_
_*எந்த ஓய்வும்*_
_*நம்முடைய*_ _*அடுத்த பயணத்திற்கான ஆயத்தம் தான்*_
_பணம், புகழ், காதல்,_ _கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே_
_இந்த பயணம் மூலமாகத் தானே கிடைத்தது வெற்றியும்_ _கிடைக்கும்_
_*எல்லோரும் ஒரு சேரக் கைவிட்டாலும்,*_
_*இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும்,*_ _*நீங்கள் வழிபடும் இறைவன்*_ _*கைகள் உங்களைக் கைப்பற்றும்.*_
_*கடைசி வரை உங்களைக் காப்பாற்றும்.*_
_படைக்கும்_ _போதே உங்களை_
_அறிந்தவர் இறைவன்._ _அவருக்கு தெரியும்_ _உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்_ _என்பது._ _இழந்தது எதுவாயினும் அதை விடச் சிறந்தது உங்களுக்கு கிடைக்கும் கவலையை விட்டொழியுங்கள்._
_*அன்பை அகத்தில் வையுங்கள்.*_ _*ஆசையைப் புறத்தில் வையுங்கள்.*_ _*உண்மையை உள்ளத்தில் வையுங்கள்.*_ _*கருணையைக் கண்களில் வையுங்கள்.*_ _*சிந்தையில் இறைவனை வையுங்கள். அனைத்தும் வெற்றியாகும்.*_
_உலகப் புகழ் பெற்ற_
_நாடகமேதையான ஷா அவர்கள் ஒரு குறுகலான பாதையில் நடந்து கொண்டிருந்தார்._ _எதிரே வந்தவர் ஷாவுக்கு வேண்டாதவர் போலும். எனவே யாருக்கு யார் வழிவிடுவது யார் செல்வது என்ற பிரச்னை மூண்டது._
_*அப்போது எதிரே வந்தவர்,*_
_*"நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதில்லை" என்றார் கோபமாக.*_
_உடனே ஷா சற்று புன்முறுவல் பூத்தவராய்_
_"நான் வழிவிட்டு ஒதுங்குவேன்”_
_என்று சொல்லி விலகி நின்றார்._
_எதிரே வந்தவருக்கு_ _நெற்றியடி._
_*இதில் ஷா அவர்களின் சாமர்த்தியம் மட்டும் சம்மந்தப் படவில்லை.*_
_*பிறருக்கு விட்டுக் கொடுப்பதில் ஒருபோதும் நாம் குறைந்து போகமாட்டோம்"*_ _*என்ற உண்மையும் சம்மந்தப்பட்டிருக்கிறது.*_
_அறிஞர் ஷாவே விட்டுக் கொடுக்க தயங்கியவராகத் தெரியவில்லை நாம் என்ன ஷாவை விட சாமானியரா அப்படி இருந்தாலும் பரவாயில்லை விட்டுக் கொடுப்பதால் வீண் போகமாட்டோம்._
_*இதைத் தான்*_
_*“விட்டுக்*_ _*கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.*_ _*கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.*_
_நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...._
_*பிறருக்கு விட்டுக்*_ _*கொடுப்பதால் உங்களுடைய*_
_*நற்பெயரை விடமாட்டீர்கள்,*_
_*சுயமதிப்பை விடமாடீர்கள்,*_
_*அறிவை விடமாட்டீர்கள்,*_
_*ஆனந்தத்தை விடமாட்டீர்கள்.*_
_*மாறாக*_
_*அவற்றையெல்லாம் அதிகரித்துக் கொள்வீர்கள்.*_ #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#


