ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - இருமுனைக் கத்தி ஆயிரம் ரூபாய் கடன்வாங்கினால் அதனுடன்வட்டி  இருநூறு ரூபாயையும் சேர்த்து 1200 ரூபாயாக சுமையாகிவிட்டதே என நினைப்பவர்கள் நடுத்தர வர்க்கம் ஆயிரம் ரூபாய் கடனுடன் இருநூறு ரூபாய் வட்டியைச் சேர்த்து அதனால் உண்டாகும் வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்ப்பவர்கள் பணக்கார வர்க்கம் குகிற பணத்தை அந்தக் கடனின் வட்டிக்கு கடன் வாங் மேலேயும் லாபத்தை உருவாக்கும் தொழிலில் முதலீடு செய்து தொடர்ந்து நல்ல வருமானம் கிடைத்தால் அது ஒரு நல்ல கடன் ஆகிவிடுகிறது இது பணக்காரர்களின் செயல்பாடு ஆனால் கடன் வாங்கி எந்த வருமானத்தையும் அளிக்காமல் செலவினங்களில் போட்டுவிட்டால், அதுவே னாகிவிடும் இது நடுத்தர மக்களின் சுமையானகட செயல்பாடு தவறான கடன் கத்தியைப் போன்றது அதைத் கடன் இருமுனை திறமையாகப் பயன்படுத்தினால் பழங்களை வெட்டி  சுவைக்கலாம் சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் வைத்திருப்பவரையே குத்தி அழித்துவிடும் ` இருமுனைக் கத்தி ஆயிரம் ரூபாய் கடன்வாங்கினால் அதனுடன்வட்டி  இருநூறு ரூபாயையும் சேர்த்து 1200 ரூபாயாக சுமையாகிவிட்டதே என நினைப்பவர்கள் நடுத்தர வர்க்கம் ஆயிரம் ரூபாய் கடனுடன் இருநூறு ரூபாய் வட்டியைச் சேர்த்து அதனால் உண்டாகும் வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்ப்பவர்கள் பணக்கார வர்க்கம் குகிற பணத்தை அந்தக் கடனின் வட்டிக்கு கடன் வாங் மேலேயும் லாபத்தை உருவாக்கும் தொழிலில் முதலீடு செய்து தொடர்ந்து நல்ல வருமானம் கிடைத்தால் அது ஒரு நல்ல கடன் ஆகிவிடுகிறது இது பணக்காரர்களின் செயல்பாடு ஆனால் கடன் வாங்கி எந்த வருமானத்தையும் அளிக்காமல் செலவினங்களில் போட்டுவிட்டால், அதுவே னாகிவிடும் இது நடுத்தர மக்களின் சுமையானகட செயல்பாடு தவறான கடன் கத்தியைப் போன்றது அதைத் கடன் இருமுனை திறமையாகப் பயன்படுத்தினால் பழங்களை வெட்டி  சுவைக்கலாம் சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் வைத்திருப்பவரையே குத்தி அழித்துவிடும் ` - ShareChat