ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலை யின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %aht நமசிவாய ஓம் குன்றின்உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய் என்று, வாய் மொழியால் [6060 ஏத்தி இராப் பகலும் நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே. %aht நமசிவாய ஓம் குன்றின்உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய் என்று, வாய் மொழியால் [6060 ஏத்தி இராப் பகலும் நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே. - ShareChat