"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று, அவர் தனது நோன்பைத் துறக்கும் (இஃப்தார் செய்யும்) போது ஏற்படும் மகிழ்ச்சி; மற்றொன்று, அவர் தனது இறைவனைச் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி".
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
திர்மிதி 766
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


