🌾೭ഴಖതᮀ ဖᤌതഁ🌱 ꡑᩤᩓവᩤതഁ ᤌ𑇗ནᩃതໍ🙈
797 views • 4 months ago
காதல் என்பதை யார் வேண்டுமானாலும் கற்பனை பண்ண முடியும்,
ஆனால் அதன் வலியை காதலித்தவர் மட்டுமே உணர முடியும்......
"உன் கண்களை கண்டு உன் மீது காதல் கொண்டேன்..!
"ஆனால் நீ கண்களை ஒவ்வொரு முறை சிமிட்டும் போது அதில் செத்து செத்து பிழைக்கிறேன்..!
கவிதை என்றதும் உன் கண்கள் மட்டுமே நினைவில்..
எழுதிய கவிதைகள் திருப்தி அளிக்க வில்லை...எழுதும் கவிதைகள் முழுமை பெற வில்லை...என்றும் தீராது இந்த கவிதை மோகம்.எந்நாளும் தொடரும் இந்த காதல் தாகம்...
நான் எழுதிய கவிதை வரிகளை எல்லாம்..!!
ஒரு காவியம் வெட்கப்பட்டு ரசிக்கிறது...!!
இனிய கவிதைகள் தின நல்வாழ்த்துக்கள்...💐
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#🌻வாழ்த்துக்கள்💐 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
15 likes
11 shares