#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️
திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை.
பண் : பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்.
நாடு : தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
தலம் : திருவோத்தூர்.
சுவாமி : வேதபுரீசுவரர், வேதநாதர்.
அம்பாள் : பாலகுசாம்பிகை, இளமுலைநாயகி.


