ShareChat
click to see wallet page
search
சித்தர் ஏடு சொல்லும் வாழ்வியல் சூட்சுமம்! 🕉️ மறைபொருளை மறைபொருளாகவே காப்பது தர்மம். காலம் எதை எப்போது உணர்த்த வேண்டுமோ, அதை அப்போதே உணர்த்தும். வினைப்பயன் என்பது எவரும் தப்ப முடியாத பிரபஞ்ச நியதி. அமைதியுடன் அந்த ஆடல்வல்லானைச் சரணடைவோம். ஓம் நமசிவாய! 🙏✨ #பக்தி #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💞Feel My Love💖 ஓம் நமசிவாய 🕉️❤️
பக்தி - தில்லை ரகசியம்திசைமாறிப் போனால் ஒல்லை வினையது ஒட்டிக்கொள்ளுமே! அம்பலத்தான் சொத்தை ஆட்டிப் படைப்பவர் வம்பலால் வேறொன்றும் பெற்றிடாரே! பௌர்ணமி நிலவில் பதிணெட்டுப் புள்ளிகள் மௌணாய் மடியும் மர்மமும் உண்டே! பெயரற்றுப் போகும் புகழ்விளக்கு UIITOILD அயரவே செய்யும் ஆடல்வல்லான் கணக்கு! சித்தர் ஏடு செப்பியஉண்மை 9608 பக்தியால் உணர்வார்க்கு பயமில்லை அன்றே! வினை விதைத்தாரேவினை அறுப்பார் ஓம் நமசிவாய"! எனை ஆளும் ஈசன் தில்லை ரகசியம்திசைமாறிப் போனால் ஒல்லை வினையது ஒட்டிக்கொள்ளுமே! அம்பலத்தான் சொத்தை ஆட்டிப் படைப்பவர் வம்பலால் வேறொன்றும் பெற்றிடாரே! பௌர்ணமி நிலவில் பதிணெட்டுப் புள்ளிகள் மௌணாய் மடியும் மர்மமும் உண்டே! பெயரற்றுப் போகும் புகழ்விளக்கு UIITOILD அயரவே செய்யும் ஆடல்வல்லான் கணக்கு! சித்தர் ஏடு செப்பியஉண்மை 9608 பக்தியால் உணர்வார்க்கு பயமில்லை அன்றே! வினை விதைத்தாரேவினை அறுப்பார் ஓம் நமசிவாய"! எனை ஆளும் ஈசன் - ShareChat