حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ قَالَ عَمَّارٌ لِعُمَرَ تَمَعَّكْتُ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَكْفِيكَ الْوَجْهُ وَالْكَفَّانِ .
அப்துர் ரஹ்மான் பின் அப்சா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அம்மார் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: '(தயம்மும் செய்யும்போது, குளிப்பதைப் போன்று) நான் புழுதியில் (உடல் முழுவதும்) புரண்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் (இந்த விஷயத்தைக் கூறி) வந்தேன். அப்போது அவர்கள், 'உமக்கு முகமும் இரு கைகளுமே போதுமானதாகும்' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 341
#🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋

