ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும் அல்லாஹ் மதீனாவிலிருந்து வெளியேற்றி விடுவான்!’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 1881) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர்ஸல்) அவர்கள் இ கூறினார்கள்: "மக்கா மதீனாவைத் தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ரும் இருக்காது " ஊ அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ுரலி) புகாரி 1881 றைத்தூதர்ஸல்) அவர்கள் இ கூறினார்கள்: "மக்கா மதீனாவைத் தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ரும் இருக்காது " ஊ அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ுரலி) புகாரி 1881 - ShareChat