ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் (Sachchidananda Hirananda Vatsyayan புனைப்பெயர் : அக்ஞேய (Agyeya) 07 மார்ச் 1911- *04 ஏப்ரல் 1987*) ஹிந்தி இலக்கியத்தின் முன்னோடியாவார். இவர் கவிஞர், புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர்.
🌎பொது அறிவு - ShareChat