விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப் பாருங்கள் நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்...!!!
பக்குவப்பட்ட நிலத்தில் தூவப்பட்ட விதைகள் தான் நல்ல விளைச்சளைத் தரும். அதுபோல் பக்குவப்பட்ட மனதை கொண்டவர் வாழ்வில் தான் நல்ல வெளிச்சமும் வரும்.
நிதானம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிப்பார்கள்.
நிதானமே நம் வாழ்வின் பிரதானம்.
உங்கள் மீது கல்லெறிபவர்களுக்கெல்லாம்... பதிலுக்கு நீங்கள் கல்லெறிந்து கொண்டிருந்தால்,
உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.
புகழ்வதைக் காட்டிலும் ஊக்கப்படுத்துவது சிறந்தது.
வாழ்வதைக் காட்டிலும் வாழ வைப்பது சிறந்தது.
இதை மனதில் வைத்து வாழ்ந்தால் வாழ்க்கையே சிறந்தது.
சினம், கவலை, பேராசை இம்மூன்றும் வாழ்க்கைக்கு நன்மை தரும் வழிகளை அடைத்து விடுகின்றது.
மனிதர்கள் முன்பாக நல்ல பெயர் வாங்குவதை விட மனசாட்சி முன்பாக நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள். நல்ல விஷயம் நடக்கும்.
பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள்.
நிம்மதியை பக்கத்தில் வைத்துப் பாருங்கள்.
அற்புதமான வாழ்வு வரும் அனுபவியுங்கள்.
"உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்..
விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்.
நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தால் எதுவும் நடக்காது.
நாம் எதிர்பாராத நேரத்தில் அது நடக்கும்.
அதுதான் இறைவனின் செயல்.
இறைவனையே நம்புங்கள்.
அவர் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்ததை விட மேலானவற்றையும் தந்து உங்களுக்கு மகிழ்விப்பார்.
😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு


