ShareChat
click to see wallet page
search
தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் சமீபத்தில் 946 காலியிடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் தமிழர்களை நிரப்ப வேண்டியதற்குப் பதிலாக தமிழின் வாடையே அறியாத இந்திக்கார்ர்களை நியமித்து தமிழ்நாட்டின் மக்களின் கண்களில் ஆசிட்டை ஊற்றியிருக்கிறது ஒன்றிய பார்பன அரசு . ஆம் 900 இடங்களில் வட மாநில இளைஞர்களை தமிழ்நாட்டில் வேலையில் அமர்த்தியிருக்கிறது . இதை நாம் எப்படிஎடுத்துக்கொண்டு எதிர்வினை ஆற்றப் போகிறோம் என்பது ஒருபுறம் இருக்கட்டும் . இந்த கேடுகெட்ட அயோக்கியத்தனத்தை தமிழ்நாட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் வகையறா தவிர்த்து பாஜகவில் உள்ள பார்பனரல்லாத சகோதரர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எந்தவகையில் எதிர்வினையாற்றப் போகிறார்கள்.? அப்படி எத்தவித எதிர்ப்பையும் தமிழக பாஜகவினர் செய்யவில்லை என்றால் ஒருவர்கூட ரோட்டில் நடமாட முடியாத அளவுக்கு நாம் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் . இது கலவரப் பேச்சு அல்ல. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கோவத்தின் வெளிப்பாடே . இனியும் பொறுமையாக இருப்பது என்பதும் பொறுத்தார் பூமியாள்வார் என்பதும் கதைக்கு உதவாது .. அதோடு ஒன்றிய அரசில் IAS , IPS , IFS போன்ற பதவிகளில் 90 சதவீதம் உயர்சாதி எனப்படுகிற பார்பனர்கள்தான் கோலோச்சுகிறார்கள் என்கிற செய்தி முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியிருக்கிற இந்த வேளையில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டும் முடிவை எடுக்காவிட்டால் எல்லாம் நம் கையை விட்டுப் போய்விடும் . ரொம்ப Decent சொல்ல வேண்டும் என்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் பார்பனர்களின் Rest Room ஐ சுத்தப்படுத்தும் அடிமைகளாக மட்டுமே இருக்க வாய்ப்பு உண்டு . இவ்வளவு அநியாயங்களை நடத்தியும் நாம் கண்டும் காணாமலும் செல்வோமானால் எதிர்காலத்தில் நம் சந்ததியினர் சுயமரியாதையோடும் மான மரியாதையோடும் வாழ்வதற்கான சூழலை நாமே குழிதோண்டிப் புதைத்துவிடுவதற்குச் சமமாக ஆகிவிடும். இந்தியா என்று பெயர் வைத்த நாளிலிருந்து இந்தியா என்றொரு நாடு இந்தியாவில் பிறந்த எல்லோருக்குமான நாடாகத்தானே இருந்திருக்க வேண்டும் . ஏன் அப்படி இல்லை ? என்ன காரணம் ? யார் காரணம் ? 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக சிதரிக்கிடந்த பல இன ,மொழிகளைக் கொண்ட சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்தது பார்பனர்களை மட்டும் வாழ வைக்கவா ? இந்த கட்டுரையை எழுதிக்கொண்இருக்கும் இந்த நொடிவரை 90 சதவீத்த்திற்கும் மேற்பட்ட உயர் பதவிகளனைத்தும் பார்பனர்களின் கையில்தானே இருக்கிறது . பார்பனர்களின் சொகுசு வாழ்க்கைக்காக நான் மறுபடியும் பீயை அள்ளத் தயார் என்கிற ரீதியில்தானே இன்றைய ஒன்றிய அமைச்சரான முருகன் சமீபத்தில் பேசியிருக்கிறார் , பேச வைக்கப்பட்டிருக்கிறார். நரசிம்மராவ் என்றொரு காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர் இந்தியா என்கிற பெயரை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்த அதற்குத் தயாராக இருந்த ஆர்எஸ்எஸ் என்கிற தீவிரவாத இயக்கத்திற்கு எல்லாவிதமான உபகரணங்களையும் கொடுத்து பாபர் மசூதி என்கிற வரலாற்றுச் சின்னத்தை உடைக்கச் செய்ததோடு இந்தியா என்கிற பெயரை சர்வதேச அளவில் களங்கப்படுத்த உதவி செய்தார் என்பதுதான் கசப்பான உண்மை. பாபர் மசூதியை இடிக்க வைத்துவிட்டு மசூதியை இடிப்பதை live ஆக பார்த்து ரசித்த காங்கிரசுக் காரர்களில் முக்கியமானவர் இவர்தான். இவர்தான் அப்போதைய இந்தியாவின் பிரதமர். கூடுதலாக ஒரு செய்தி என்னவென்றால் அவர் ஒரு ஆர்எஸ்எஸ் காரரும்கூட. எல்லோரும் சமம் என்று சொன்னதற்காகவே மகாத்மாவைக் கொன்றார்கள் ஆர்எஸ்எஸ் பார்பனர்கள். மகாத்மாவைக் கொன்று இந்தியாவில் தீவிரவாதத்திற்கு அச்சாரமிட்டதும் ஆர்எஸ்எஸ் தான் . மகாத்மா கொலை தொடங்கி கௌரி லங்கேஷ் கொலை வரை ருத்ரதாண்டவம் ஆடிய மத வெறி இப்போது இசுலாம் என்கிற இனத்தையே இனப்படுகொலை செய்யும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது . இவ்வாறான அயோக்கியத்தனங்களை வேடிக்கை பார்ப்பற்காக நாம் பிறப்பெடுத்தவர்களல்ல. எங்கோ இருக்கும் ஆப்பிரிக்க தேசத்தில் நெல்சன் மண்டேலாவிற்காக குரல்கொடுத்தவர்கள் நாம் . குஜராத்தில் பூகம்பத்தில் பெருமளவு உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டபோது நாம் உதவினோம். இப்போது நம் மண்ணுக்கு நம் வாழ்வியலுக்கு நம் மாணவ மணிகளின் கல்விக்கு நம் செய்யும் விவசாயத்துக்கு மொத்தத்தில் மனித குலத்துக்கே ஒன்றியத்தில் உள்ள “ 3 “ சதவீதத்தினரால் பேராபத்து வர இருக்கிறது . இது போதாதென்று பீகார் தேர்தலுக்காக தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு மகளிருக்கும் 10,000 ரூபாய் கொடுத்த பாஜக நீதிபதியின் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் திமுக ஒன்றை செய்ததும் தலைமை நீதிபதியையே களத்தில் இறக்கி ஆர்எஸ்எஸ் ன் கொள்கைகளை நிலைநாட்ட இலவசம் தவறு என்று பேச வைத்திருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் செய்கிறோம் ..? எப்போதும்போல மௌனமா? மௌனமே நம்மை கொன்றுவிடும் என்பதை மறந்து விட வேண்டாம் . ஆ. சிங்கராயர் திராவிட நட்புக் கழகம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 19-FEB-2026  அனைத்தும் அம்பலமானாலும் திருந்தாத பாஜக! 02 எஸ்கண்ணன் சிஜடியு மாநில பொதுச் சயலாளர் எதிலும் உண்மையில்லை. மோடி, ஸ்மிருதி TIT6odfl சான்றிதழ் பொய். மைக்கேல்பட்டி  முதல் சிறுபான்மை மக்கள் மீது செய்யும் பிரசாரம் பொய், தமிழ் குறித்து பேசும் பிரச்சாரம் பொய் இப்போது ரோபோ நாய்க்குட்டியை நாம் செய்ததாக பொய். அனைத்தும் அம்பலமானாலும் திருந்தாத பாஜக Iheekkathirin THEEKKATHIR | 19-FEB-2026  அனைத்தும் அம்பலமானாலும் திருந்தாத பாஜக! 02 எஸ்கண்ணன் சிஜடியு மாநில பொதுச் சயலாளர் எதிலும் உண்மையில்லை. மோடி, ஸ்மிருதி TIT6odfl சான்றிதழ் பொய். மைக்கேல்பட்டி  முதல் சிறுபான்மை மக்கள் மீது செய்யும் பிரசாரம் பொய், தமிழ் குறித்து பேசும் பிரச்சாரம் பொய் இப்போது ரோபோ நாய்க்குட்டியை நாம் செய்ததாக பொய். அனைத்தும் அம்பலமானாலும் திருந்தாத பாஜக Iheekkathirin THEEKKATHIR | - ShareChat