#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு மூன்றாவது முறையாக நம் பாரதம் டி 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் பாரதம் வெற்றி வாய்ப்பை இழந்தால் அதற்கு காரணம் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் பெயர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்கள், சத்குரு அவர்களெல்லாம் போட்டியைக் காணச்சென்றதுதான் என்று தங்களின் பகுத் அறிவைக் காட்டி சமூக வலைத்தளங்களில் எழுதித்தள்ள 200 ரூவா தாராளமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாம்!
ஆனால், அந்தோ பரிதாபம் செகண்டு ஹால்ஃப் ஆரம்பித்ததுமே நம் பாரதத்தின் வெற்றி உறுதியானதால் அப்பொழுதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் 200 ருவாக்காரங்க எங்க போய்த் தொலைஞ்சாங்கன்னே தெரியவில்லை!
சரி போய்த்தொலையுது, வாங்குன காசுக்கு போட்டியில் நியூசிலாந்தை வெல்ல அமெரிக்கா பாரதத்திற்கு அனுமதி கொடுத்ததால்தான் பாரதம் வென்றது என்று எழுதலாமா என்று அரை மப்பில் 200 ரூவாக்காரங்க யோசித்துக்கொண்டிருப்பதாக அங்கிருக்கும் நம் நட்பான உளவாளிகள் தெரிவிக்கின்றார்கள்!
ஜெய் ஹிந்த்.நன்றி :ராமகிருஷ்ணன் நடராஜன் வலைத்தளங்களில் பதிவு #ரெங்கா! #renga-vamba! அகண்ட பாரதம் காண்போம்.


