#🔴பால் குடித்ததில் ஏற்பட்ட சம்பவம் – 4 உயிர்கள் பலி #பிப்ரவரி 24 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு ராஜமுந்திரி பகுதி சவுடேஷ்வரி நகரை சுற்றி வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து உடல்நல பாதிப்பு. #🔴பால் குடித்ததில் ஏற்பட்ட சம்பவம் – 4 உயிர்கள் பலி



