#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் செயல்களும் எளிதாக முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. சில செயல்களின் போது இடையூறுகள் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு ஏற்படும் இடையூறுகளை எதிர் கொண்டு, முயற்சியிலே உறுதியாக நின்று, முன் வைத்த காலைப் பின் வைக்காதவர்கள் வெற்றி பெறுவது திண்ணம்.*_
_சூழ்நிலை_ _சரியில்லை என்றாலும்_
_மனம் தளறாதீர்கள்,_ _உங்கள் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால்._ _யாரோ ஒருவராக இறைவனே வந்து உதவுவார்._
_*வரிகளைச் சுமந்தால் தான் அது கவிதை.*_ _*வலிகளைச் சுமந்தால் தான் அது வாழ்க்கை.*_ _*காயங்களைச் சுமந்தந்தால் தான் அவன் மனிதன்.*_
_சில நேரங்களில் உங்களை மிகவும் காயப்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களைக் கற்பிக்கின்றன._
_*நீங்கள் வேண்டும் போது கடவுள் கேட்கிறார்.*_ _*நீங்கள் கேட்கும்போது, கடவுள் பேசுகிறார்.*_ _*நீங்கள் நம்பும்போது,*_ _*கடவுள் செயல்படுகிறார்.*_


