ShareChat
click to see wallet page
search
#கவிதை #கவிதை #கவிதை #மகிழ்ச்சி #மகிழ்ச்சி
கவிதை - இமீசுல் , கிடைக்கும் பொழுதுகளில் , ஒரு குவளை தேயிலை நீரை ரசித்து துளித்துளியாக ருசித்து சுவைத்து அருந்த பழகிக் கொள்ளுங்கள் . பூக்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள் . காற்றோடு உறவாடுங்கள் . முடிந்தவரை நீங்களாக இருங்கள் .. ( இமீசு Writco.in - ShareChat