ShareChat
click to see wallet page
search
#பெண்களின் பெருமை அடிவயிரோ அல்லது பிறப்புறுப்போ கிழித்து தைக்கப்பட்ட பின்பும் முதுகுத்தண்டில் போட்ட ஊசியின் வலியால் அவஸ்தை பட்ட போதிலும் பல நாட்கள் தூக்கமின்றி தவித்த பிறகும் அவள் கேட்கிறாள்..., "இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா..?" பெண் பலகீனமானவள் என்பது எவ்வளவு பெரிய பொய்..!!! 💔 ரூபன் 🙏🙏🙏
பெண்களின் பெருமை - ShareChat