லக்னத்தில் கேது இருப்பவர்கள் சிவனின் பிள்ளைகள்.
உண்மையில் ...
சிவன் தான் இவர்களை
பார்த்துக் கொள்கிறார்...
எனவே...
சிவனே என்று இருக்க வேண்டும்..
உண்ண உணவு
உடுத்த உடை
உறங்க உறைவிடம்
கிடைத்தால் ...
போதும்.!!!
என்கிற மனப்பான்மையுடன்
மட்டும் இருந்து...
இவர்களுக்கான
பெரிய பெரிய ஆசைகளையும் பெரிய பெரிய தேவைகளையும்
குறைத்துக் கொண்டு...
இவர்கள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே...
சகலத்தையும் இவர்களுக்கு சகாயமாகவே கிடைக்க செய்து
அதிசயத்தை நிகழ்த்திடுவார்.
பரம்பொருளான எம்பெருமான் சிவபெருமான்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍


