ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நேர்மையோடு நடுநிலையாகச் செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். வரம்பு மீறிவிடாதீர்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படும் நிலையான நற்செயலே ஆகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6464) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர்ஸல் அவர்கள்  கூறினார்கள் நேர்மையோடு நடுநிலையாகச் செயல்படுங்கள் நிதானமாகச் செயல்படுங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள் அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யாரையும் நற்செயல் சொர்க்கத்தில் அவரின் ஒருபோதும் நுழைவிக்காது மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும் ஆயிஷார்லிர அறிவித்தார்கள் பகாரி: 6464) 66 றைத்தூதர்ஸல் அவர்கள்  கூறினார்கள் நேர்மையோடு நடுநிலையாகச் செயல்படுங்கள் நிதானமாகச் செயல்படுங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள் அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யாரையும் நற்செயல் சொர்க்கத்தில் அவரின் ஒருபோதும் நுழைவிக்காது மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும் ஆயிஷார்லிர அறிவித்தார்கள் பகாரி: 6464) 66 - ShareChat