ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு முஃமினை விட்டு உலக சோதனைகளில் ஏதேனும் ஒரு சோதனையை அகற்றி விடுகின்றாரோ அவருக்கு, கியாமத் நாளின் சோதனைகளிலிருந்து ஏதேனும் ஒரு சோதனையை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுகின்றான். யார் கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை எளிதாக்குகின்றாரோ அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமையின் கஷ்டத்தை எளிதாக்கி விடுகின்றான். யார் ஒரு முஸ்லிமின் குறையை இவ்வுலகில் மறைக்கின்றோரோ, அவரின் குறையை அல்லாஹ் இவ்வுலகிலும், மறுமை நாளிலும் மறைக்கின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (திர்மிதி: 1930) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "மன்னிக்கத் தெரிந்தவர்களே மனதால் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள், அவர்கள் மறுமையின் மதிப்பை அறிந்தவர்கள், எனவே அவர்கள் மனிதர்களின் தவறுகளைப் பொருட்படுத்துவதில்லை. "மன்னிக்கத் தெரிந்தவர்களே மனதால் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள், அவர்கள் மறுமையின் மதிப்பை அறிந்தவர்கள், எனவே அவர்கள் மனிதர்களின் தவறுகளைப் பொருட்படுத்துவதில்லை. - ShareChat