ShareChat
click to see wallet page
search
நற்குண மங்கையே நானிலம் போற்றும் என் அம்மையே ஆச்சியே பொற்கமலத்தில் அமர்ந்து இருக்கும் பொன்னம்பல நாயகி எம் தாயே அருட்கரங்கள் கொண்டு அடியவர்க்களூக்கு அருளூம் அற்புதமே கற்பகமே காழி செவ்வமே நின் பொற்பதமே என்றும் துணை என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய
🙏🏾சனி பகவான் - ShareChat