நற்குண மங்கையே நானிலம் போற்றும் என் அம்மையே ஆச்சியே
பொற்கமலத்தில் அமர்ந்து இருக்கும் பொன்னம்பல நாயகி எம் தாயே
அருட்கரங்கள் கொண்டு அடியவர்க்களூக்கு அருளூம் அற்புதமே
கற்பகமே காழி செவ்வமே நின் பொற்பதமே என்றும் துணை என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் } #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய


