ஒரு முக்கிய அதிர்ச்சியூட்டும் செய்தியொன்றை ஈரான் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை அது என்னவென்று தெரியவில்லை.நவீன ஆயுதமா அல்லது எதிரி நாட்டில் ஏதும் இறப்புகளா என்று தெரியவில்லை.
இதற்கு மத்தியில்;
ஈரான் ஆக்கிரமிக்கப்பட்ட குத்ஸில் ஒரு முக்கிய இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் முக்கிய புள்ளிகள் ஒன்றுகூடிய நேரத்தில் இத்தாக்குதல் நடந்ததாக தகவலொன்று பரவுகிறது.
லெபனானின் ஹஸ்புல்லாஹ் அதிகாரப்பூர்வமாக போரில் இணைந்து, ஹைஃபா உள்ளிட்ட வடக்கு இஸ்ரேல் பகுதிகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் ஒரு லட்சம் ரிசர்வ் படையினரை அழைத்துள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க தளம் மற்றும் பஹ்ரைனில் கடற்படை தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
பதிலுக்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் (தெஹ்ரான் உட்பட) ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத் தளம் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் 76,000 குடிமக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.
பல நாடுகள் இப்போது இந்த மோதலில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
டிரம்ப் அமெரிக்க வீரர்களின் மரணத்துக்கு பழிவாங்குவதாக தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், இந்த மோதல் வேகமாக விரிவடைந்து, பிராந்தியப் போர் உலகளாவிய அளவுக்கு செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️


