ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருஎம்பாவை #திருவெம்பாவை #பதிகம்_07 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 14 ్ காதார்குழையாடப்பைம்பூண்கலனாடகி கோதைகுழலாடவண்டின்குழாமாடசி  சீதப்புனலாடிசிசிற்றம் பலம்பாடி  வேதப்பொருள்பாடிஅப்பொருளாமாபாடிசி சோதிதிறம்பாடிசிசூழ்கொன்றைத்தாரிபாடி ஆதிதிறம்பாடிஅந்தமாமாபாடிப் பேதித்துநம்மை வளர்த்தெடுத்தபெய்வளைதன் பாதத்திறம்பாடி லோர்எம்பாவாயீ @@1 மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : காதில் பொருந்திய குழை அசையவும் பசிய பொன்னால்  அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து ஆகிய அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும் குளிர்ச்சியாகியநீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடிர இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி அவன் ஆதியானதன்மையைப் அவன் அந்தமான பாடி முறையைப் பாடி பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி யர்த்திய 9 மாதேவியின் திருவடியின் வளையலை உடையஉ தன்மையைப் பாடி ஆடுவாயாக. எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 14 ్ காதார்குழையாடப்பைம்பூண்கலனாடகி கோதைகுழலாடவண்டின்குழாமாடசி  சீதப்புனலாடிசிசிற்றம் பலம்பாடி  வேதப்பொருள்பாடிஅப்பொருளாமாபாடிசி சோதிதிறம்பாடிசிசூழ்கொன்றைத்தாரிபாடி ஆதிதிறம்பாடிஅந்தமாமாபாடிப் பேதித்துநம்மை வளர்த்தெடுத்தபெய்வளைதன் பாதத்திறம்பாடி லோர்எம்பாவாயீ @@1 மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : காதில் பொருந்திய குழை அசையவும் பசிய பொன்னால்  அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து ஆகிய அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும் குளிர்ச்சியாகியநீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடிர இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி அவன் ஆதியானதன்மையைப் அவன் அந்தமான பாடி முறையைப் பாடி பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி யர்த்திய 9 மாதேவியின் திருவடியின் வளையலை உடையஉ தன்மையைப் பாடி ஆடுவாயாக. - ShareChat