ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : வேந்தரும் சித்தம் தேர் முனி தேவரும் சிவன் உருத் தரித்தோரும் தத்தம் தேர் முதல் ஊர்தியர்  வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக் கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று அத்தம் தேரிடை பங்கன் ஆள் அணிவரைக் அணியராய் வருகின்றார்  . பொழிப்புரை  ० மனம் தெளிந்த புங்கவர்களும் தேவர்களும் சிவன் முனி தரித்தோரும் தங்கள் தங்கள் தேர் முதலிய ஊர்திகளை உரு டையவராய் கச்சு விளங்கும் களபம் அணிந்த மணிக் உ கொங்கைகளையும் அழகிய தேனை உடைய பூங்கொத்தினை குத்தம்) தங்கள் தங்கள் அணிந்த கூந்தலையும் உடைய, மனைவியரோடும் குளிர்ந்த வான் வழியாகச் சென்று அந்த நூல் பாகத்தில்  போலும் டையினை உடைய உமையவனை ஒரு பிரானது அழகிய கயிலை மலைக்கு நெருங்கியவராய் உடைய சிவ வருகின்றார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : வேந்தரும் சித்தம் தேர் முனி தேவரும் சிவன் உருத் தரித்தோரும் தத்தம் தேர் முதல் ஊர்தியர்  வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக் கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று அத்தம் தேரிடை பங்கன் ஆள் அணிவரைக் அணியராய் வருகின்றார்  . பொழிப்புரை  ० மனம் தெளிந்த புங்கவர்களும் தேவர்களும் சிவன் முனி தரித்தோரும் தங்கள் தங்கள் தேர் முதலிய ஊர்திகளை உரு டையவராய் கச்சு விளங்கும் களபம் அணிந்த மணிக் உ கொங்கைகளையும் அழகிய தேனை உடைய பூங்கொத்தினை குத்தம்) தங்கள் தங்கள் அணிந்த கூந்தலையும் உடைய, மனைவியரோடும் குளிர்ந்த வான் வழியாகச் சென்று அந்த நூல் பாகத்தில்  போலும் டையினை உடைய உமையவனை ஒரு பிரானது அழகிய கயிலை மலைக்கு நெருங்கியவராய் உடைய சிவ வருகின்றார்கள் . - ShareChat