அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இந்த துஆவை எந்த முஸ்லிம் ஒருவர் துன்பத்தில் இருந்து கூறினாலும், அல்லாஹ் அவரை அதிலிருந்து விடுவிப்பான்."
இது கஷ்டங்கள் மற்றும் சோதனை நேரங்களில் பக்குவப்படவும், நிவாரணம் பெறவும் ஓதப்படும் துஆ ஆகும்.
[நூல்: ஜாமிஃ அத்-திர்மிதீ - 3505] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


